Tuesday, October 14, 2014

குடும்ப கோர்ட்கள்

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நகரம் அல்லது இடத்தில் குடும்ப கோர்ட்டை மாநில அரசு அமைக்கிறது. சட்டப்பூர்வமான பிரிவு, விவாகரத்து, திருமணத்தை ரத்து செய்தல், மறுவிவாகம், ஜீவனாம்சம், தத்து எடுத்தல், தந்தை உரிமை பரிசோதனை, மைனர் உறவு முதலிய குடும்பம் சார்ந்த விஷயங்கள் குடும்ப கோர்ட்டிற்கு கீழ் வரும். குடும்ப கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. குடும்ப கோர்ட்டில் கவுன்சிலர்கள் எனப்படும் உதவி செய்யும் ஆலோசகர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

No comments:

Post a Comment