Monday, February 4, 2013


கோலிகுண்டு:

நடுவிரலில் ஒரு குண்டை வைத்து மற்றொரு குண்டை குறி வைத்து அடிப்பது, 3 குழிகளை உண்டாக்கி அந்த குழிக்குள் குண்டை விழச் செய்து, பிறகு, அதை குழியிலிருந்து வெளியேற்றுவது என இதில் பலவிதமான கிளை விளையாட்டுக்கள் உண்டு.

ஒரு பொருளின் மீது கவனத்தைக் குவிக்கும் இந்த விளையாட்டு, குழந்தையிடம் மனத் திண்மையை வளர்த்தெடுப்பதோடு.... கை விரல்களையும் வலுவடையச் செய்யும்.

No comments:

Post a Comment